புது பள்ளி குளம்
சென்னைக்கு ஒரு கூவம் போல் அஸ்பத்திரி தெருவிற்க்கு ஒரு கூவம் புது பள்ளி குளம் எனக்கு தெரிந்து மீண் வளர்ப்பு குத்தகை குளமாகயிறுந்து,பள்ளிக்கு வருமானம் கிடைத்த குளம் இண்று கொசு பன்னையாக மாறியிறுக்கும் அவலம்...
மலேரியா,சிக்குன்குனிய போன்ற நோய் பரப்பும் இக்குளம் நமக்கு தேவையா?
இன்ஷா அல்லாஹ் புது பள்ளி ஒரு ஏசி பள்ளியாக மாறினாலும் கொசுவத்தியில்லாமல் தொழுகை நடத்த முடியாத நிலைமைக்கு தள்ளியிறுக்கும் இக்குளம் நமக்கு தேவைய?
அந்தி சாய்ந்தா பிறகு படையெடுத்து வரும் திவிரவாதிகளிடம் இருந்து எங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை காப்பது எப்போழுது?
விட்டுக்குள் இருந்தாலும், வெளியில் நின்றாலும்,தொழகைக்கு சென்றாலும் கடித்து குதறும் இக்கொசுகளை கட்டுக்குல் கொன்டுவர முடியுமா?
ஆடு மாடு கூடத் தங்கத் தாகுதியில்லாத இலச்சகனக்கில் செலவு செய்து குட்டகை போட்ட பள்ளி நிர்வாகம் இக்குளத்தின் அவல நிலையை கவனிப்பார்களா?
இரத்தம் குடிக்கும் இந்த சைத்தான்களை சமாதியக்க உஙகள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்
-Diary
புது பள்ளி குளம்
Posted at 2:39 PM | Labels: அதிரை | 0 Comments
Subscribe to:
Posts (Atom)