குர்ஆன் மாநாட்டின் கரும் புள்ளி

அன்பர்களே இந்த விவகாரத்தில் நானும் அதிரைவாசி என்பதால் என்னுடையா கருத்தையும் பதிவு செய்ய விரும்பிகிறேன் 


 நான் வஞ்சிகபட்ட நிலையில் இருக்கிறேன் என்று தன் உரையை ஆரம்பித்தார் மௌலவி மன்சூர் ....தான் அடுக்கபோகும் குற்றச்சாட்டின் பின்புலதுக்கு காரணம் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை மிக தெளிவாக ஆரம்பத்திலேயே சூசகமாக தெளிவுபடுதிகிறார் ....தன் முதல் குற்றச்சாட்டை விழா நடத்துனர் மிது சுமத்துகிறார், ஒரு தனிப்பட்ட நபரை எந்த அளவுக்கு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாகரிகம் இல்லாமல் விமர்சிக்கிறார் ...

மேதகு மௌலவி அவர்களுக்கு தெரியாத என்ன விழா நடத்துனர் விருபதிற்கு விழா நடப்பதில்லை விழாவின்  தலைவர்கள், செயலாளர்கள் எடுக்கும் முடிவை தெரியபடுத்துவதே விழா முகவரின் வேலை என்று தெரிந்தே விமர்சிக்கிறார் .மேதகு மௌலவி அவர்களின் உள்நோக்கம் யாதெனில் தம்மை ப்ரைம் டையத்தில் பேச அனுமதிக்காத அதிரை பைதுல்மாலையும் அதை நடத்தும் அதிரை மக்களையும் விழா நடத்துவதற்கு அருகதை அற்றவர்கள் என பொருள்படும் படி பேசுவதே  மற்ற பேச்சாளர்களையும் அழைத்து நாம் அசிங்கபடுத்திவிடுவதாக வசையடுகிறார், பின்பு செத்த பாம்பை அடிப்பது போல் நடந்து முடிந்த விவகாரத்தில் இமாம் ஷாபி நிறுவாகத்தை விமர்சிக்கிறார் பாவம் மேதகு மௌலவி அவர்களுக்கு இது முடிந்து போன விஷயம்  என்று தெரியாமல் போய்விட்டது எப்படியாவது இந்த ஊர் மக்களையும் அவர்கள்  நடத்தும் நிறுவனங்களை குறை குற  வேண்டும் என்ற குறிகிய நோக்கத்துடன் விமர்சிக்கவேண்டும் என்றே நகரிகமற்றமுறையில் விமர்சிதுவிடுகிறார் 

உலக தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் நமது ஊரை கலங்கபடுதிய மேதகு மௌலவி மன்னிப்பு கோரும் வரை அவரை பற்றி விமர்சிப்பது அல்லது அதிரை மக்கள் தன்னிலை விளக்கம் அழிப்பது எங்கள் உரிமை என்றே நான் கருதிகிறேன் 

இப்படிக்கு டைரி ( அக்மார்க் அதிரைவாசி )