1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன?


அதிரையின் வரலாறை அறியும்  ஆவலில் கடந்த கால நினைவுகளை எனது தாயாரிடம் கேட்டு அறிந்து கொள்ளுவது எனது வழக்கம். அந்த வகையில்  அவர்கள் ஒரு நாள் என்னிடம் கனத்த இதயத்துடன் சொன்னார்கள் தனது தந்தை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஒரு தொழில் அதிபராக இருந்ததாகவும் ஒரு மிக பெரிய புயல் தமிழகத்தை தாக்கிய பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் தன் காலத்தை ஊரிலே கழித்தகவும் செல்வ செழிப்புடன் அதிரையில் வாழ்ந்த பல குடும்பங்கள் வறுமையை சந்திதகாவும் சொன்னார்கள் 

முழங்கால் வரை வெள்ளை சட்டை , வெள்ளை வேட்டி துருக்கியர் அணியும் தொப்பி எழுத படிக்கும் அளவுக்கு கல்வி, தமிழ் மொழியை தவிர வேறு மொழி அறியாதவர் எனது அப்பா (தாத்த) ஒரு தொழிலதிபர் அனால்  பல வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் மேல் படிப்புகள் எல்லாம் படித்த நான் மேலும் சுதந்திர நாட்டில் பிறந்த நான் அயல் நாட்டில் இரண்டாம் தர தொழிலாளியாக வேலை செய்ய கரணம் என்ன ? பாசம் , நேசம் , காதல்  உறவுகள் என்று அனைத்தையும் இழந்து ஒவ்வொரு பொழுதையும் தீனர்களுகாக கழிப்பதற்கு கரணம் என்ன ? என்ன படித்தாலும் அயல் நாட்டு வாய்ப்பை தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லாத நிலைமை கடலோர தமிழர்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய தமிழர்களுக்கு ஏற்பட காரணம்  என்ன ? நம் முன்னோர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை ? வாய்ப்புகளை உடைத்து எறிந்த அந்த கோர சம்பவம் என்ன என என்னிவனாக இருந்த எனக்கு சமிபத்தில் ஒரு தொலைகாட்சியில் அந்த சம்பவத்தை படம் பிடித்து காட்டினார்கள் 

1964  ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவம் தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவையும் சேர்த்து உலுக்கியது அந்த கோர சம்பவம் 
தனுஸ்கோடி 
(தொடரும் )


குர்ஆன் மாநாட்டின் கரும் புள்ளி

அன்பர்களே இந்த விவகாரத்தில் நானும் அதிரைவாசி என்பதால் என்னுடையா கருத்தையும் பதிவு செய்ய விரும்பிகிறேன் 


 நான் வஞ்சிகபட்ட நிலையில் இருக்கிறேன் என்று தன் உரையை ஆரம்பித்தார் மௌலவி மன்சூர் ....தான் அடுக்கபோகும் குற்றச்சாட்டின் பின்புலதுக்கு காரணம் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை மிக தெளிவாக ஆரம்பத்திலேயே சூசகமாக தெளிவுபடுதிகிறார் ....தன் முதல் குற்றச்சாட்டை விழா நடத்துனர் மிது சுமத்துகிறார், ஒரு தனிப்பட்ட நபரை எந்த அளவுக்கு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாகரிகம் இல்லாமல் விமர்சிக்கிறார் ...

மேதகு மௌலவி அவர்களுக்கு தெரியாத என்ன விழா நடத்துனர் விருபதிற்கு விழா நடப்பதில்லை விழாவின்  தலைவர்கள், செயலாளர்கள் எடுக்கும் முடிவை தெரியபடுத்துவதே விழா முகவரின் வேலை என்று தெரிந்தே விமர்சிக்கிறார் .மேதகு மௌலவி அவர்களின் உள்நோக்கம் யாதெனில் தம்மை ப்ரைம் டையத்தில் பேச அனுமதிக்காத அதிரை பைதுல்மாலையும் அதை நடத்தும் அதிரை மக்களையும் விழா நடத்துவதற்கு அருகதை அற்றவர்கள் என பொருள்படும் படி பேசுவதே  மற்ற பேச்சாளர்களையும் அழைத்து நாம் அசிங்கபடுத்திவிடுவதாக வசையடுகிறார், பின்பு செத்த பாம்பை அடிப்பது போல் நடந்து முடிந்த விவகாரத்தில் இமாம் ஷாபி நிறுவாகத்தை விமர்சிக்கிறார் பாவம் மேதகு மௌலவி அவர்களுக்கு இது முடிந்து போன விஷயம்  என்று தெரியாமல் போய்விட்டது எப்படியாவது இந்த ஊர் மக்களையும் அவர்கள்  நடத்தும் நிறுவனங்களை குறை குற  வேண்டும் என்ற குறிகிய நோக்கத்துடன் விமர்சிக்கவேண்டும் என்றே நகரிகமற்றமுறையில் விமர்சிதுவிடுகிறார் 

உலக தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் நமது ஊரை கலங்கபடுதிய மேதகு மௌலவி மன்னிப்பு கோரும் வரை அவரை பற்றி விமர்சிப்பது அல்லது அதிரை மக்கள் தன்னிலை விளக்கம் அழிப்பது எங்கள் உரிமை என்றே நான் கருதிகிறேன் 

இப்படிக்கு டைரி ( அக்மார்க் அதிரைவாசி )