1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன? part 2


தனுஸ்கோடி பெயரை கேட்டவுடன் ஏதோ சுற்றுலாதலமோ  அல்லது  பார்பனர்களின் கற்பனை கடவுள்கள் திராவிடர்களை விழ்த்திய இடமோ என்று நினைத்துவிடாதிர்கள்  தென் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த தனுஸ்கோடி இன்று வெறும் பனைமரக்காடுகளாக மாற்றிய சோகத்தை பார்பதற்கு முன் அன்றைய தனுஷ்கோடி துறைமுகம் வாய்ப்பையும் வளத்தையும் எப்படி எல்லாம் நமக்கு தந்தது என்று பார்போம் 

எழுபது  ஆண்டுகளுக்கு  முன்னால் வெறும் இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்த இடத்திருக்கு தினம் இரண்டு இரயில்கள் , கஷ்டம்ஸ் அலுவலகம் ,தபால் நிலையம், பல கோடி ருபாய் செலவில் பாம்பனில் ரயில்களுக்காவும்  கப்பல் போக்குவரத்துக்கும் இரும்பு பாலம் அமைத்துகொடுதது  அன்றைய இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம். சும்மாவா அந்த அரசாங்கம் செய்து கொடுதிற்கும் நிச்சயமாக ஒரு   மிக பெரிய லாபநோக்கதுடன் செய்து  இருக்கவேண்டும் 

 அன்றைய சிலோனுக்கும் ( இன்றைய  ஸ்ரீலங்கா ) இந்தியாவிற்கும் பாலமாக அமைந்த இந்த துறைமுகம் மூலம்தான் அடிமை மதம்மான இந்து மதத்தில் இருந்து  நம்மை விடுவிக்க வந்த சத்திய மார்க்கம் இஸ்லாம் நமக்கு கிடைத்தது இந்த துறைமுகம் வாயிலக்கத்தான் அன்று வியாபாரத்திற்காக வந்த அரேபியர்களின்  நேர்மை உண்மை வாழ்க்கை வழிமுறையால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களின் சங்கதினர்களின் ஒரு கூட்டம்தான் இன்றைய அதிரைவாசிகள் இன்றும் இதற்க்கு சான்றாக கீழக்கரை  காயல்பட்டினம் போன்ற இஸ்லாமிய ஊர்களில் அரேபியர்கள் கட்டிய பள்ளிகளை பார்க்கலாம் 

சரி விசயத்திற்கு  வருவோம் கடல் வணிகர்களின் சங்கதினர்களான நம் முன்னோர்கள் நிச்சயமாக பிளைபிற்காக அதிரைக்கு வந்திருக்க வாய்புகள் இல்லை மாறாக சத்திய மார்கத்தை எத்தி வைபதற்காக இடம் பெயர்ந்திற்க வேண்டும் .எழுவது ஆண்டுகளுக்கு முன் வரை தனுஷ்கோடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் கொடிகட்டி பரந்த இஸ்லாமியர்களையும் குறிப்பாக அதிரை இஸ்லாமியர்களையும் வரலாறு மறந்து இருக்க வாய்ப்புஇல்லை , அதே நிலைமை இன்றும் நீடித்து  இருந்தால் போர்ட் ,ஹயுண்டாய் போன்ற கார் தொழில்சாலைகள் மேலும் பல தொழில் நகரங்கள் அதிரைக்கு அருகாமையில் அமைந்து இருக்கலாம் 


1964 ஆம் ஆண்டு  17 டிசம்பர் மாதம் தெற்கு அந்தமானில் உருவாகிய காற்று அழுத்த தாள்வு மண்டலம் 19 டிசம்பர் பெரும் புயலாக மாறி வரலாறு கண்டிராத புயல் டிசம்பர் 22-23 தேதி வவுனியாவில் இருந்து palk strait இடையே மணிக்கு 270௦ கி மி per hour  புயல் கடந்தது, இந்த  நிகழ்வுக்கு பிறகு தனுஷ்கோடி துறைமுகம் வெறும் மணல் திட்டு நிறைந்த கடலாக மாறியது .இதே புயல் அதிரையும் உலுக்கி எடுத்தது  வணிக நகரமாகவும் ,சட்டமன்ற தொகுதியாக இருந்த அதிரை இந்த புயலுக்கு பின் சொந்த தொழில் வாய்புகளை இழந்து வெளிநாடுகளுக்கு பிளைக்கசென்றனர் இன்று வரை பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்கை பலஸ்தினியர்களை போலவும் இலங்கை தமிழர்களை போலவும் சென்று கொண்டு இருக்கிறது .தற்போதைய அரசு மீண்டும் பழைய நிலை திரும்புவதற்காக 200௦௦ ஆண்டு கனவு திட்டமான சேது திட்டத்தை நிறைவேற்ற முயன்றும் காவி கும்பலால் மீண்டும் சேது கால்வாய் திட்டம் ஒரு கனவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இறைவன் உதவியால் இத் திட்டம் நிறைவேற்றப்படும் .அதன்மூலம் மேலும் பல வேலை வாய்புகள் கிடைக்கும் காலம் வெகுதுளைவில் இல்லை