பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேன்டுமா?


ரமழான் மற்றும் ரம்ஜான் மாததில் நமக்குள் எற்படும் ஒரு சர்ச்யை பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேனடுமா?

முதலில் இரைவசனம் என்ன கூறுகிறாது என்பதை பார்போம்:-சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும். கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20þக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே சொல்லப்படுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன், 6:96, 10:05, 13:02, 21:33, 36:38௪0, 55:05, 2:189)
ஆக இரு கோள்களும் ( சொலார் சிஸ்டம் மற்றும் லுனார் சிஸ்டம்) கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்

நபி(ஸல்) அவர்கள் பல வணக்கமுறைகளை நமக்கு கற்றுதந்துள்ளார்கள் அதனில் சில வணகங்களை கால, நேரங்களுக்குள் நிறைவேற்ற வேன்டும்.ஐவேளைத் தொழுகை, ஜுமுஆ பெருநாள் தொழுகை, ஸஹர்,இஃப்தார்,நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாள் தினம்

தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது,

"கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகையின் நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும் ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும் சூரியன் மறைவது, மஃரிப் நேரத்தையும் வானில் செம்மேகம் மறைவது, இஷா நேரத்தையும் அறிவிக்கிறது" என கூறினார்கள். (முஸ்லிம், -ஹதீஸ் சுருக்கம்)
ஆக சுரியனை அடிபடையாக (சொலார் சிஸ்டம்)கொன்டு தொழுகையின் நேரத்தை நமக்கு வகுத்துள்ளார்கள்

நோன்பு நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது

"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" (புகாரி, முஸ்லிம்)
ஆக சந்திரனை அடிபடையாக (லுனார் சிஸ்டம்)கொன்டு நேரத்தை நமக்கு வகுத்துள்ளார்கள்

இங்கு மிக துள்ளியமாக தொழுகை சுரியனை (சொலர் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட்டுலுதையும், முதல் நோன்பு மற்றும் இறுதி நோன்பு,பெருனால் அகியவை சந்திரனை(லுனார் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட்டுலுதையும் நம்மால் அரிய முடிகிறது

அன்புச் சகோதற்களே இங்குதான் நாம் அதிகம் சிந்திக்க வேன்டும்

எல்லாம் அறிந்த இறைவன் குழப்பம் எற்படும் என தெறிந்தும் என் முதல் நோன்பு மற்றும் இறுதி நோன்பயை சந்திரனை(லுனார் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட வேன்டும்? பிறை பார்த்து ரமாலன் அடைந்த பின் தொடந்து 30 பகலில் நோன்பயை நிறைவேற்றுங்கள் என்று சொல்லமல் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என நபி(ஸல்) கூற காரனம் என்ன?

ஆக நோன்பு 29 அல்லது 30 என இறைவனே நிர்னயம் செய்து அதை சந்திரன் முலம் நமக்கு தெளிவுபடுதிகிறான்

அதிரையில் பிறை கானமுடியவில்லை என்றால் அமெரிக்கவை அனுகுவதில்லை சென்னை, சிலோன் அல்லது சில கூறிபிட்ட துலைவில் உள்ள ஊர்களை அனுகி அறிவிக்கபடுகிறது

ஆக பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேன்டும் என் என்னால் முடிந்தளவுக்கு எடுத்துறையுத்ளேன்

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.