தனுஸ்கோடி பெயரை கேட்டவுடன் ஏதோ சுற்றுலாதலமோ அல்லது பார்பனர்களின் கற்பனை கடவுள்கள் திராவிடர்களை விழ்த்திய இடமோ என்று நினைத்துவிடாதிர்கள் தென் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த தனுஸ்கோடி இன்று வெறும் பனைமரக்காடுகளாக மாற்றிய சோகத்தை பார்பதற்கு முன் அன்றைய தனுஷ்கோடி துறைமுகம் வாய்ப்பையும் வளத்தையும் எப்படி எல்லாம் நமக்கு தந்தது என்று பார்போம்
எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்த இடத்திருக்கு தினம் இரண்டு இரயில்கள் , கஷ்டம்ஸ் அலுவலகம் ,தபால் நிலையம், பல கோடி ருபாய் செலவில் பாம்பனில் ரயில்களுக்காவும் கப்பல் போக்குவரத்துக்கும் இரும்பு பாலம் அமைத்துகொடுதது அன்றைய இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம். சும்மாவா அந்த அரசாங்கம் செய்து கொடுதிற்கும் நிச்சயமாக ஒரு மிக பெரிய லாபநோக்கதுடன் செய்து இருக்கவேண்டும்
அன்றைய சிலோனுக்கும் ( இன்றைய ஸ்ரீலங்கா ) இந்தியாவிற்கும் பாலமாக அமைந்த இந்த துறைமுகம் மூலம்தான் அடிமை மதம்மான இந்து மதத்தில் இருந்து நம்மை விடுவிக்க வந்த சத்திய மார்க்கம் இஸ்லாம் நமக்கு கிடைத்தது இந்த துறைமுகம் வாயிலக்கத்தான் அன்று வியாபாரத்திற்காக வந்த அரேபியர்களின் நேர்மை உண்மை வாழ்க்கை வழிமுறையால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களின் சங்கதினர்களின் ஒரு கூட்டம்தான் இன்றைய அதிரைவாசிகள் இன்றும் இதற்க்கு சான்றாக கீழக்கரை காயல்பட்டினம் போன்ற இஸ்லாமிய ஊர்களில் அரேபியர்கள் கட்டிய பள்ளிகளை பார்க்கலாம்
சரி விசயத்திற்கு வருவோம் கடல் வணிகர்களின் சங்கதினர்களான நம் முன்னோர்கள் நிச்சயமாக பிளைபிற்காக அதிரைக்கு வந்திருக்க வாய்புகள் இல்லை மாறாக சத்திய மார்கத்தை எத்தி வைபதற்காக இடம் பெயர்ந்திற்க வேண்டும் .எழுவது ஆண்டுகளுக்கு முன் வரை தனுஷ்கோடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் கொடிகட்டி பரந்த இஸ்லாமியர்களையும் குறிப்பாக அதிரை இஸ்லாமியர்களையும் வரலாறு மறந்து இருக்க வாய்ப்புஇல்லை , அதே நிலைமை இன்றும் நீடித்து இருந்தால் போர்ட் ,ஹயுண்டாய் போன்ற கார் தொழில்சாலைகள் மேலும் பல தொழில் நகரங்கள் அதிரைக்கு அருகாமையில் அமைந்து இருக்கலாம்
1964 ஆம் ஆண்டு 17 டிசம்பர் மாதம் தெற்கு அந்தமானில் உருவாகிய காற்று அழுத்த தாள்வு மண்டலம் 19 டிசம்பர் பெரும் புயலாக மாறி வரலாறு கண்டிராத புயல் டிசம்பர் 22-23 தேதி வவுனியாவில் இருந்து palk strait இடையே மணிக்கு 270௦ கி மி per hour புயல் கடந்தது, இந்த நிகழ்வுக்கு பிறகு தனுஷ்கோடி துறைமுகம் வெறும் மணல் திட்டு நிறைந்த கடலாக மாறியது .இதே புயல் அதிரையும் உலுக்கி எடுத்தது வணிக நகரமாகவும் ,சட்டமன்ற தொகுதியாக இருந்த அதிரை இந்த புயலுக்கு பின் சொந்த தொழில் வாய்புகளை இழந்து வெளிநாடுகளுக்கு பிளைக்கசென்றனர் இன்று வரை பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்கை பலஸ்தினியர்களை போலவும் இலங்கை தமிழர்களை போலவும் சென்று கொண்டு இருக்கிறது .தற்போதைய அரசு மீண்டும் பழைய நிலை திரும்புவதற்காக 200௦௦ ஆண்டு கனவு திட்டமான சேது திட்டத்தை நிறைவேற்ற முயன்றும் காவி கும்பலால் மீண்டும் சேது கால்வாய் திட்டம் ஒரு கனவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இறைவன் உதவியால் இத் திட்டம் நிறைவேற்றப்படும் .அதன்மூலம் மேலும் பல வேலை வாய்புகள் கிடைக்கும் காலம் வெகுதுளைவில் இல்லை
11 comments:
//மணிக்கு 270௦ கி மி per hour புயல் கடந்தது//
அல்லாஹு அக்பர்.
நம்ம வீட்டு பெரியவர்கள் இது பற்றி நிறைய செல்லி இருக்காங்க.
நல்ல பதிவு
அம்மாடி மணிக்கு 270௦ கி மி வேகமா ஜப்பானில் உள்ள புல்லெட் ட்ரைன் வேகமச்சே நம்ம மக்கள் என்னம்மா துன்பப்பட்டு இருபாங்க.
இன்று வரை பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்கை +++++++++++++++++++++++++++++++++++
வைர வரிகள்
அப்பாடா முடிவில் முற்றும் போடவில்லை அப்படி என்றால் தொடரும் என்றுதானே அற்தம்
இன்ஷா அல்லாஹ் தொடரும் ஆனால் வேறு தலைப்பில்
//அல்லாஹு அக்பர்.
நம்ம வீட்டு பெரியவர்கள் இது பற்றி நிறைய செல்லி இருக்காங்க.
நல்ல பதிவு //
நன்றி தாஜுதீன்
சமிபத்தில் விசிய புயலினால் ஒரு வாரத்துக்கும் மேலாக அதிரை உலகத்துடன் துண்டிகப்படத்தை நம்மால் மறக்கமுடியாது ..௧௯௬௪ ஆம் ஆண்டு விசிய வரலாறு காணாத அந்த புயலினால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் . அதுவும் எந்த ஒரு அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் கடல் சார்ந்த தொழில் . விவசாயம் , கால்நடைகளை நம்பி வாழ்ந்த நம் மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்க வேண்டும் ...நம்மையும் இது போன்ற இயற்க்கை அழிவுகளால் இறைவனே காப்பாற்ற வேண்டும்
//அல்லாஹு அக்பர்.
நம்ம வீட்டு பெரியவர்கள் இது பற்றி நிறைய செல்லி இருக்காங்க.
நல்ல பதிவு //
நன்றி தாஜுதீன்
சமிபத்தில் விசிய புயலினால் ஒரு வாரத்துக்கும் மேலாக அதிரை உலகத்துடன் துண்டிகப்படத்தை நம்மால் மறக்கமுடியாது ..1964 ஆம் ஆண்டு விசிய வரலாறு காணாத அந்த புயலினால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் . அதுவும் எந்த ஒரு அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் கடல் சார்ந்த தொழில் . விவசாயம் , கால்நடைகளை நம்பி வாழ்ந்த நம் மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்க வேண்டும் ...நம்மையும் இது போன்ற இயற்க்கை அழிவுகளால் இறைவனே காப்பாற்ற வேண்டும்
அது போன்ற இயற்கை சீற்றங்கள் இன்று வந்தாலும் எந்த ஒரு விஞ்ஞானத்தாலும் காப்பாற்ற முடியாது, படைத்த இறைவனைத் தவிர.
இறைவன் ஒரு விசையத்தை நாடினால் அதில் ஏதாவது ஒரு படிப்பினையை வைத்திருப்பான்.
வியாபார விசையத்தில் நமக்கு நஸ்டமானாலும் ஏதோ தீய விசயத்திலிருந்து நம்மை காப்பாற்றி இருக்கிறான் என்று நாம் அந்த 1964 இயற்கை சீற்றத்தை எடுத்துக்கொண்டால் சரி என்று என் மனதில் தொன்றுகிறது.
/வியாபார விசையத்தில் நமக்கு நஸ்டமானாலும் ஏதோ தீய விசயத்திலிருந்து நம்மை காப்பாற்றி இருக்கிறான் என்று நாம் அந்த 1964 இயற்கை சீற்றத்தை எடுத்துக்கொண்டால் சரி என்று என் மனதில் தொன்றுகிறது//
you have given exact conclusion for my post
அஸ்ஸலாமு அழைக்கும் ,
எங்கே ரொம்ப நாட்களாக பார்க்க முடியவில்லை
தாஜூதீன் SAID
Post a Comment